Friday, June 8, 2012

வெள்ளி விழா ஆண்டில் அடியெடுத்து வைக்கும் வேலூர் கோட்டம்


காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம்,
வேலூர் கோட்ட
 வெள்ளி விழா ஆண்டு துவக்க விழா,
25 வது பொது மாநாட்டு வரவேற்புக்குழு அமைப்பு
நாள் 12.06.2012, செவ்வாய் மாலை 5.15 மணி
இடம் : எல்.ஐ.சி வேலூர் கோட்ட அலுவலக வளாகம், ஆற்காடு சாலை, வேலூர்

சங்கக் கொடியேற்றுதல், தலைமை
தோழர் எம்.தசரதன்,
தலைவர், வேலூர் கோட்டம்

வரவேற்புரை
தோழர் இ.பட்டாபி,
இணைச்செயலாளர், வேலூர் கோட்டம்,

அறிமுகவுரை
தோழர் எஸ்.ராமன்,
பொதுச்செயலாளர், வேலூர் கோட்டம்.

வெள்ளி விழா ஆண்டு இலச்சினை வெளியிட்டு சிறப்புரை
தோழர் என்.எம்.சுந்தரம்,
முன்னாள் தலைவர்,
அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம்

வெள்ளி விழா ஆண்டு சங்கச்சுடர் சிறப்பு மலர் வெளியிட்டு வாழ்த்துரை
தோழர் டி.செந்தில் குமார்,
இணைச் செயலாளர்,
தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பு

வாழ்த்துரை
தோழர் ஆர்.ஜெகதீசன்,
முதல் பொதுச்செயலாளர், வேலூர் கோட்டம்

தோழர் சி.ஞானசேகரன்,
அமைப்பாளர், வேலூர் மாநகரத் தொழிற்சங்கக் கூட்டமைப்பு

நன்றியுரை
தோழர் எஸ்.குணாளன்,
பொருளாளர், வேலூர் கோட்டம்

வரலாற்றுத் தருணம் இது,
வரலாற்றை நினைவு கொள்ள, புதிய வரலாற்றைப் படைத்திட
அவசியம் பங்கேற்பீர், வெற்றி பெறச்செய்வீர்
இவண்
காப்பீட்டுக்  கழக ஊழியர் சங்கம்,
வேலூர் கோட்டம்

No comments: