Thursday, September 13, 2012

தோழர் சுனில் மைத்ரா நினைவு சிறப்புக்கருத்தரங்கம்







வேலூர் கோட்ட வெள்ளி விழா ஆண்டில்

தோழர் சுனில் மைத்ரா நினைவு சிறப்புக்கருத்தரங்கம்

நாள் : 20.09.2012, வியாழன், மாலை 05.15 மணி
இடம் : எல்.ஐ.சி, வேலூர் கோட்ட அலுவலக வளாகம், வேலூர்

தலைமை
தோழர் எம்.தசரதன்,
தலைவர், வேலூர் கோட்டம்

வரவேற்புரை
தோழர் எஸ்.ராமன்,
பொதுச்செயலாளர், வேலூர் கோட்டம்

எல்.ஐ.சியை காக்கும் கரங்களாய் ஏ.ஐ.ஐ.இ.ஏ,
கடந்து வந்த பாதையும் எதிர் கால பயணமும்   பற்றி

சிறப்புரை
தோழர் ஆர்.கோவிந்தராஜன்,
முன்னாள்  இணைச்செயலாளர்,
அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம்

நன்றியுரை
தோழர் எஸ்.குணாளன்,
பொருளாளர் வேலூர் கோட்டம்
அனைவரும் அவசியம் பங்கேற்பீர் . . .


 
காப்பீட்டுக்  கழக  ஊழியர் சங்கம்,
வேலூர் கோட்டம்





No comments: