Monday, December 19, 2011

அண்ணல் அம்பேத்கர் - வெண்மணி தியாகிகள் கருத்தரங்கம்


நாள்  20.12.2011, செவ்வாய் கிழமை, மாலை 5.15 மணி
இடம் : எல்.ஐ.சி வேலூர் கோட்ட அலுவலக வளாகம்
தலைமை
தோழர் எம்.தசரதன்,
தலைவர், வேலூர் கோட்டம்

வரவேற்புரை
தோழர் எஸ்.ராமன்,
பொதுச்செயலாளர், வேலூர் கோட்டம்

வாச்சாத்தி – நீதிக்கான நெடும் பயணம் 
பற்றி சிறப்புரை
தோழர் பி.சண்முகம்,
தலைவர், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம்,

நன்றியுரை
தோழர் டி.தமிழ்மணி,
மாவட்டச்செயலாளர், வேலூர் மாவட்டக்குழு
அனைவரும் அவசியம் பங்கேற்பீர் . . . . .
இவண்
காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம்,
வேலூர் கோட்டம்,
சென்னை மண்டல பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம்,
வேலூர் – திருவண்ணாமலை மாவட்டக்குழு

No comments:

Blog Archive